நகர்வெழுத்து

செம்மொழி இலக்கிய, இலக்கண நூல்களின் ஆய்வகம், உலகப் பேரறிஞர்களின் பாராட்டுக்களைப் பெற்ற நூல்களின் பதிப்பகம்
output:

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

வெளிவரவுள்ள புதிய நூல்கள்

எமது பதிப்பகத்தின் பதிப்பில் உள்ள புதிய நூல்கள்:

1. குறுந்தொகை உரைநெறிகள் ( இதுவரை குறுந்தொகைக்கு வெளிவந்துள்ள 30 பதிப்புகளின் 19 உரைகளைப் பற்றிய ஆராய்ச்சி நூல்)

2. குறுந்தொகை மூலமும் ஆறுமுக ஆராய்ச்சியுரையும்  (1 - 50 பாடல்களும் அவற்றின் உரைகளும். அறிவியல் நோக்கில் அமைந்த புதியமுறை ஆராய்ச்சி உரை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக